July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி...

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக மதுவரித் திணைக்களம், ரயில்வே திணைக்களம்,  இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றுக்கு பாரியளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில்...

இலங்கையில் நாடளாவிய ரீதியல் நாளை (16)முதல் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதன்படி,  மறு அறிவித்தல்...

மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு, நாளை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படுமென இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்....