February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்புக்காவல்

பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காயமடைந்த சந்தேகநபர்கள் ஐவரும் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச்செயல்களில்...

இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டர் பதிவொன்றை பகிர்ந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் தடுப்புக்காவல் மேலும் மூன்று நாட்கள்  நீடிக்கப்பட்டுள்ளது....