July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெங்கு நோயாளர்கள்

அதிகரித்து வரும் டெங்கு தொற்று நோயை கட்டுப்படுத்த மக்கள் போதிய முனைப்புடன் செயற்பட வில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக...

நாட்டில் கொழும்பு உட்பட பத்து மாவட்டங்கள் டெங்கு நோய் அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை,...

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்க அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே பெரும்...

இலங்கையில் கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களுள் பெரும்பாலானோர் கொழும்பு...

இலங்கையில் கடந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30, 601 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...