இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இருக்கின்ற நிலையில் அவர்களின் மூலமாகவே பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வலியுறுத்தும் பிரேரணையே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்...
ஜெனிவா
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. பேரவையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை மீது முன்வைத்த தீர்மானம்...
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அதேநேரம்...
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பாரப்படுத்துமாறு 13,500க்கும் அதிகமானோரின் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை பிரிட்டன் நிராகரித்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு ஐநா பாதுகாப்பு பேரவையில் “போதிய...