July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#ஜனாஸா

இலங்கையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 605 பேரின் சடலங்கள் கடந்த 4 மாதங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்....

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சனை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர்...

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இரணைதீவு பகுதியில் கொரோனா தொற்றால்...

கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஜ்மா நகர் பகுதியில் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அந்தப்...

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே இரணைதீவு தெரிவுசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களை அடக்கம்...