May 20, 2025 20:09:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையை ஈஸ்டர் தாக்குதல்களின் குற்றவாளிகளாக ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என...

விசேட உர வகையொன்றை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டில் உரம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள...

விவசாயத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தீர்க்கமான சந்திப்பொன்றை முன்னெடுக்கவுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினையுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது....

காணாமல் போனோரது உறவுகள் தன்னைச் சந்தித்து வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை ஜனாதிபதியிடமும் வெளிப்படுத்தி, நியாயமான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டுமென கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில்...

பொருளாதார மீட்சியில் எமக்கும் இலங்கைக்கும் உதவ முன்வாருங்கள் என்று மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் சர்வதேசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மாலைதீவு...