July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி ஆணைக்குழு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தற்போதும் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன்,...

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவானது அதிகாரத்தை மீறி தேவையற்ற விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்....

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை விளக்கமற்றது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் பிரதான குற்றவாளிகள் யார் என்ற...

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நேற்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த...

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்...