October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செயலணி

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை இரத்துச் செய்யுமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது. குறித்த பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது....

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என்று செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு-...

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து தாம் அதிர்ச்சியடைந்ததாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம்...

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படாமை குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசனம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்...

கிழக்கு மாகாணத்திற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை நியமனம் செய்துள்ளதை மீண்டும் மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் ஜனாதிபதியிடம்...