July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை சுப்பர் கிங்ஸ்

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 15 வது ஐ.பி.எல் தொடர் சென்னையில் ஏப்ரல் 2 ஆம் திகதி ஆரம்பமாகலாம் என பி.சி.சி.ஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய...

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்...

Photo: Twitter/CSK என்னுடைய கடைசி டி-20 போட்டி சென்னையில்தான் நடைபெறும் என்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவில் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்....

சென்னையில் நவம்பர் 20 ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். கடந்த மாதம் ஐக்கிய...

அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் தன்னை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்க வேண்டாமென மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல்...