இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் ரஷ்யா மற்றும் யுக்ரைனுடன் சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
சுற்றுலாப் பயணிகள்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சுகாதார நடைமுறைகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதன்படி நாடு முழுமையாக திறக்கப்பட்டதும்,...
இலங்கையை டிஜிட்டல் சுற்றுலா பயணிகளின் மனதைக் கவரும் வகையில் மேம்படுத்தும் நோக்கில் நீண்டகால விசா முறைமையை அறிமுகப்படுத்தவும், வரி நிவாரணம் வழங்கவும் விசேட அமைச்சரவை பத்திரமொன்று சுற்றுலாத்துறை...
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்ட போதிலும், கடந்த மே மாதம் இலங்கைக்கு 1,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள (பயோ பபுல்) பயணப் பாதுகாப்பு வளையம் மூலம் நாட்டில் குறிப்பிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு பயணிக்க...