கொரோனா வைரஸ் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் முதல்கட்டமாக சுற்றுலாப்...
சுற்றுலாப் பயணிகள்
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளுக்காக உட்படுத்துகின்ற போது பணமோசடி இடம்பெறுவதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவென தனியான சர்வதேச தரத்தில் அமைந்த ஆய்வு கூடம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க...
இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுகின்ற சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அதிகளவில் பணம் அறவிடப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்...
ஊரடங்கு காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல் மற்றும் விசேட அனுமதிப் பத்திரம் உள்ள இடங்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி...