இலங்கையில் மார்ச் 31 முதல் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் சிலவற்றுக்குத் தடை: வர்த்தமானி வெளியானது
இலங்கையில் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி முதல் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் சிலவற்றுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் வெளியிடப்பட்டுள்ளது....