May 16, 2025 20:39:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார பணியாளர்கள்

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி சுகாதார பணியாளர்கள் இன்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு  மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு...

நாட்டில் இதுவரையில் 6,000 சுகாதார பணிக்குழாமினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுயாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்று சுகாதார சேவைக்கு ஒரே நேரத்தில் பணியாளர்களை அதிகரிப்பு எளிதானது அல்ல என கொவிட் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இவ்வாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முதல் கட்டமாக கொண்டுவரப்படும் தடுப்பூசிகளில், இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்தில் இருந்து மூன்று இலட்சம் வரையான தனி நபர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார...