July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#சிறை

பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காயமடைந்த சந்தேகநபர்கள் ஐவரும் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச்செயல்களில்...

மியன்மாரின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி ஆங் சான் சூசிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் ஆங்...

பனாமுரே பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள்...

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவம் அருந்திய கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈரானைச் சேர்ந்த கைதிகள் இருவரே...

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துள்ளனர். குறித்த சிறைச்சாiயில் இராஜாங்க அமைச்சர்...