பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் வழக்கு தொடர்பில் ஆஜராகவுள்ள சிறப்பு வழக்கறிஞர் குழு சியால்கோட் காவல்துறை அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் செய்தி...
சியால்கோட்
(Photo ; Twitter /@PakPMO) பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவை காப்பாற்ற முயன்ற அந்நாட்டு பிரஜை மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை...
பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளமை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "சியால்கோட்டில் இலங்கை முகாமையாளர் ஒருவரை உயிருடன்...