July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#சிஐடி

சிறில் காமினி ஆயருக்கு ஆதரவாக கத்தோலிக்க ஆயர்கள் சிஐடியிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சிறில் காமினி ஆயர் மூன்றாவது தடவையாகவும் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

சிவில் செயற்பாட்டாளரான சிறில் காமினி ஆயரைக் கைது செய்யும் எவ்வித தீர்மானமும் இல்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சட்டமா...

சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறில் காமினி ஆயருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சுரேஷ் சலே மேற்கொண்ட முறைப்பாடு...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்  ஷானி அபேசேகர பொலிஸ் சேவையில் இருந்து இன்று ஓய்வு பெற்றுள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாக சுமார் 35 ஆண்டுகள்...

இலங்கையின் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....