July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாள்ஸ் நிர்மலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி...

ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது அரசாங்கமும் இராணுவமும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்காத வகையில் அமைய...

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்களை பிணையில் விடுதலை செய்வதென்றால் பிணையாளர்களாக வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தயாராகவுள்ளோம்...

அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று அவரது...