July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சார்ள்ஸ் நிர்மலநாதன்

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் செயற்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கிராமங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தும் நடவடிக்கையை அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

''பொத்துவில் முதல் பொலிகண்டி வரை''யான போராட்டத்தின் பெரும் வெற்றிக்கு அரசின் அடக்கு முறைகளே காரணம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்....

குருந்தூர் மலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் துறைசார் தமிழர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்....