February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாணக்கியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லட்டனுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் நாட்டின் அரசியல்...

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்துள்ளார். வீதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள்...

மட்டக்களப்பில் காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் தொடர்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா....

நாட்டில் கொரோனா தொற்றால் 700 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்ததற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் வலியுறுத்தினார். 2021ஆம்...