May 17, 2025 23:31:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பாரப்படுத்துமாறு 13,500க்கும் அதிகமானோரின் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை பிரிட்டன் நிராகரித்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு ஐநா பாதுகாப்பு பேரவையில் “போதிய...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) விசாரணைக்கு உட்படுத்த பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அம்பிகை செல்வகுமார் என்ற பெண் முன்னெடுத்துள்ள...