சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட அனைத்து விதமான முகத்தை மறைக்கும் ஆடைகளையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
சரத் வீரசேகர
சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 24 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு...
தான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல எனவும், மாகாண சபை முறைக்கே எதிரானவன் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மருதங்கேணியில் புதிதாக...
வீதியில் லொறி சாரதி ஒருவரை கீழே தள்ளிவிட்டு, கடுமையாகத் தாக்கிய மஹகரம போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன...
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் தொடர்பாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...