நாட்டில் உள்ள அப்பாவி ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதிய சம்பளத்தை தன்னிச்சையாக கொள்ளையடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். ஓய்வூதியக்காரர்களின் பணத்தை அக்ரஹார காப்பீட்டில்...
சம்பளம்
ஆசிரியர்களின் சம்பள துண்டிப்பு தொடர்பாக வடமேல் மாகாண ஆளுநர் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் கல்விப் போதனை நடவடிக்கைகளில் ஈடுபடாத வடமேல் மாகாண ஆசிரியர்களின் சம்பளம்...
அரசாங்கத்திற்கு ஆண்டு ஒன்றில் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் 86 வீதமானவை அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்....
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 10,000 ரூபாவில் இருந்து 12,500 ரூபா வரையில் அதிகரிக்கும் வகையில் ஊழியர்களுக்கான சம்பள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு...
அரச ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதற்கமைய மே மாதம் 25 ஆம் திகதி சம்பளம் பெறும் அரச...