July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சதொச

சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழங்கு இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,...

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் முன்னணி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். குறித்த...

(Photo : facebook/Thushara Indunil) 'மூன்று கிலோ அரிசியை இரண்டு வாரங்களுக்கு உண்பதற்கு மக்கள் என்ன வீட்டுக் குருவிகளா? அல்லது காகமா? என எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார...