July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலா

ஜெயலலிதா மட்டும்தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர், அவரைத் தவிர யாரும் பொதுச்செயலாளராக முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதேநேரம், கல்வெட்டில் பெயர் போட்டால்...

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே...

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன்விழா எதிர்வரும்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்குப்...

சசிகலா மீதான வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை...