February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோட்டாபய ராஜபக்ஷ

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று (03) இடம்பெற்ற கொவிட் தடுப்பு...

இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்தி, இலங்கை மக்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கத் தீவிரமாகப் பங்களித்து, நன்றியுள்ள அரசியல்வாதியாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் மங்கள...

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை...

விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் தான் 94 நாட்களாக மூடிய அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் 100...

இலங்கை இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்திருந்த நிலையில், எதிர்வரும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் இரசாயன...