May 19, 2025 17:08:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்த இரு வாரங்களுக்குள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை...

"எதிர்காலத்தில் வரும் கொவிட் வைரஸின் புதிய மாறுபாடுகள் எதுவாக இருந்தாலும், தடுப்பூசிகள் அவை அனைத்துக்கும் எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன" என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின்...

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச் சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றையதினம்...

மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கலை செப்டம்பர் வரை இடைநிறுத்துமாறு உலக நாடுகளிடம், உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் அவற்றின் சனத் தொகையில்...

நாட்டில் “டெல்டா” தொற்று பரவலுடன் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது நாட்டை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் என மருத்துவ நிபுணர்கள்...