இலங்கையில் 20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுடக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை முதல்...
கொழும்பு மாநகர சபை
கொழும்புக்கு வருகை தருவதை முடிந்தவரை குறைக்குமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,முடிந்தவரை...
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்வதற்கான இடம், நேரம் மற்றும் திகதிகளை எதிர்வரும் நாட்களில்...
சுங்க சட்டத்தை மீறி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவர் விசேட அதிரடி...
கொழும்பு மாநகர சபையைப் பின்பற்றியே யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டதாக மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர ஆணையாளர்...