February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொலை

இலங்கையைச் சேர்ந்த பிரியன்த குமார கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக இம்தியாஸ் எலியாஸ்...

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பார்க் எனும் கிளர்ச்சிக் குழுவின் முன்னாள் தலைவர் வெனிசியூலாவில் கொல்லப்பட்டுள்ளார். வெனிசியூலாவின் அபுரே மாநிலத்தில் பதுங்கி, வாழ்ந்து வந்த நிலையில் அவர்...

பாகிஸ்தான் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி, கொல்லப்பட்ட சம்பவத்தில் 100 க்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப்...

பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளமை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "சியால்கோட்டில் இலங்கை முகாமையாளர் ஒருவரை உயிருடன்...

சபுகஸ்கந்த கொலைச் சம்பவவத்துடன் தொடர்புபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட பயணப் பையொன்றில் இருந்து வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. குறித்த...