October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளை...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி...

கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 7 மணி...

புத்தளம் பிரதேசத்தில் மதரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

இலங்கையில் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், காத்தான்குடியைச் சேர்ந்த 49...