October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்,  கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறை அமுல்படுத்தப்பட்ட நாள்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களை அனுமதித்தமை...

பொது இடங்களில் முகக் கவசம் இன்றி இருப்போரை சுற்றிவளைத்து, கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் நடைமுறையை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா...

இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 30 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சிலாபம், சமிதுகம கடற்கரை பகுதியில்...

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தேவை ஏற்படின் அடுத்த மூன்று மாதங்களுக்கு, தடுத்து வைத்து விசாரிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி...