October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது

கொரோனா மரணங்கள் தொடர்பான போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேர் கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய், பேராறு, வட்டுக்கச்சி மற்றும்...

மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...

‘லங்கா ஈ நிவ்ஸ்’ இணையதளத்தின் எழுத்தாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக போலியான...

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு, கடத்துவதற்கு முயற்சி எடுத்த 2 கிலோ 250 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....