July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைதிகள்

தென் அமெரிக்க நாடான எக்குவடோர் குடியரசின் குயாகுவில் நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை...

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவம் அருந்திய கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈரானைச் சேர்ந்த கைதிகள் இருவரே...

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும்...

photo: Twitter/ Policía Ecuador எக்குவடோர் குடியரசின் குயாகுவில் நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற குழு மோதலில் 116 கைதிகள் மரணமடைந்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா....