சிறப்பு அபிவிருத்தி திட்டங்கள் (எஸ்.டி.பி) சட்டத்தின் கீழ் முதலீடுகளை விரைவாக கண்காணிப்பதற்கும் வரிவிலக்கு அளிப்பதற்கும் இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முதலீட்டாளருக்கு கிடைக்கவேண்டிய...
கெஹெலிய ரம்புக்வெல்ல
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது, இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அறிவியல் ஆதாரங்களுடன் விரிவாக பதிலளிப்பதற்கு தயாராக இருப்பதாக அமைச்சரவை செய்தித்...
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க முடியும் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தடுப்பூசி விநியோகிப்பதற்குத்...
இலங்கையில் கொரோனா மரணங்களை நகர்புறங்களில் அடக்கம் செய்வது உகந்ததாக இல்லாவிட்டால், தொலைவில் உள்ள தீவொன்றில் அடக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல...