July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெஹெலிய ரம்புக்வெல்ல

ஒக்டோபர் முதலாம் திகதி வரையறைகளுடன் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கண்காணிப்பு...

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டோருக்கு பைசர் தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது...

தாமக்கு கொவிட் தொற்று உள்ளதா என்பதை தாமாகவே பரி சோதித்துக்கொள்ளும் வகையான 'என்டிஜன்'  சுய பரிசோதனை கருவிகளை இலங்கை மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம்...

வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் தமது அரசாங்கம்  ஆர்வத்துடன் செயற்படுகின்றது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் புதிய தபாலகத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர்...

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தபால்துறை அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதனை திறந்து வைத்தார்....