May 18, 2025 11:45:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெஹலிய ரம்புக்வெல

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இணைந்து அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை அங்கீகரித்தமைக்காக அதானி நிறுவனத்தின் உரிமையாளரான கௌதம் அதானி இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த அபிவிருத்தி...

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில்...

2015 ஆம் ஆண்டு, 30/1 பிரேரணை முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே தமது நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இறுதி...

ஐ.நாவுக்கோ அல்லது சர்வதேச சமூகத்துக்கோ அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவர் மேலும்...