October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குழந்தை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான நீருடன் தொடர்புடைய விபத்துக்களில் இரண்டு வருட குழந்தை உட்பட 7 பேர் மரணமடைந்துள்ளனர். பேராதெனிய, முல்லைத்தீவு மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களில்...

பூரான் கடித்து இரண்டரை மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று இலங்கையின் முந்தல் பகுதியில் பதிவாகியுள்ளது. படுக்கையில் வைத்தே குழந்தையை பூரான் கடித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இரவு தாயுடன்...

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர்  8 மாதக் குழந்தையை தடியொன்றினால்...