May 19, 2025 16:35:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குற்றப் புலனாய்வுப் பிரிவு

யுத்த காலத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயன்றதாக கூறப்படும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் இருவர்...

இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 6 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி,...

2018 முதல் காணாமல் போன கோடீஸ்வர தொழிலதிபரும், பொறியியலாளருமான சமன் விஜேசிறி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 24 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு...