July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலகவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சிஐடி) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில்...

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட இருவர் 10 மாதங்களின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2013 ஆம்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களை வெளியிடுவதற்கு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு, அமைச்சர்...