கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி போராட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...
குற்றப்புலனாய்வு திணைக்களம்
உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மீளவும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பொலிஸ்...
Photo: Sri Lanka Ports Authority கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் தீக்கிரையாகி மூழ்கிக்கொண்டிருக்கும் 'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பலின் குரல் தரவு பதிவு சாதனமானது (கறுப்பு...
மஹரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 910 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பணிப்பாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார வெளியிட்ட கருத்துக்களை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் படி,...