February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குற்றப்புலனாய்வு

சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறில் காமினி ஆயருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சுரேஷ் சலே மேற்கொண்ட முறைப்பாடு...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களம் என்பது, திறமையான அதிகாரிகள் இருக்கும்...

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். நளின் பண்டார வௌியிட்ட கருத்திற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி...