October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#குருந்தூர் மலை

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சிகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

இலங்கையின் உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றிற்கு அமைவாகவே தொல்லியல் திணைக்களம் ஆராய்ச்சி என்ற போர்வையில் குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு சம்பவம் இடம்பெற்று வருவதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

குருந்தூர் மலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் துறைசார் தமிழர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்....

Photo: Facebook/Kumanan முல்லைத்தீவு குருந்தூர் மலையை பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்...

photo credits: Kumanan முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் இருந்த ஆதி ஐயனார் சூலம் பிடுங்கப்பட்டு, அதே இடத்தில் புத்தர் சிலையொன்றுக்கு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தொல்பொருள் ஆய்வுப் பணிகள்...