July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#குருந்தூர் மலை

(Photo:@Vishnu06Jaffna/Twitter) முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு கிராமத்தில் தனது சொந்தக் காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர்  தடைவிதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. போர்ச்...

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என்று தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கு ஜவரி 18 ஆம் திகதி முதல்...

Photo: Twitter/ Shritharan Sivagnanam முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை கொண்ட தொல்லியல் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உருவம், பல்லவர் காலத்திற்குரிய...

இலங்கையில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்காக இந்துக் கோயில்கள் கைப்பற்றப்படும் அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள்...

வடக்கு மாகாணத்தில் முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள் என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள்...