June 18, 2025 10:44:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குடிவரவு மற்றும் குடியகல்வு பணியகம்

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து வகையான வீசாக்களினதும்  செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட் தொற்று பரவல் காரணமாக...

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்காக வழங்கப்பட்ட அனைத்து வித விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பணியகம் அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 07, 2021...