கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு, டெய்லி மிரர் செய்தி சேவைக்கு இன்று உறுதிப்படுத்தியுள்ளார். திருகோணமலை அரச அலுவலகத்தில்...
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா மூன்றாம் அலை தொடங்கியது...
கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் திருகோணமலை உள்ளகத் துறைமுக வீதியில் திறந்து வைக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்கும் இந்த அலுவலகத்தின்...