July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென...

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடலட்டை வளர்ப்பு ஏற்றுமதிக் கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணி 5 ஆவது நாளான இன்று கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி நேற்று...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பயணம் இன்று கிளிநொச்சியில் நிறைவடைந்துள்ளது . கிளிநொச்சி டிப்போ சந்தியை வந்தடைந்த குறித்த பேரணிக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இரணைமடு சந்தியில்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....