May 16, 2025 14:13:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#கிண்ணியா

'படகுப் பாதை' விபத்துக்கு கிண்ணியா நகரசபையும் அதன் தவிசாளருமே பொறுப்புக் கூற வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். கிண்ணியா, குறிஞ்சாக்கேணி விபத்தில் மாணவர்கள்...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற 'படகுப் பாதை' விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர்...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையை நடத்தியவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விபத்தை மனிதப் படுகொலைகளாகக்...

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற 'படகுப் பாதை விபத்தைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, மீட்கப்பட்ட 17 பேர் வைத்தியசாலையில்...