July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் ஆக்கப்பட்டோர்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குழுவொன்றை அமைத்து, ஒரு மாத காலத்துக்குள் தீர்வு வழங்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, சிவன் கோவில் முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்...

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை மீதான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெகு விரைவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திக்க உள்ளதாக வெளியுறவு...

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரை  மீட்டுத்தரக் கோரி வடக்கில் சில பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 2021  மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடரில்...