காணாமல் போன நான்கு தமிழ்ச் சிறுமிகளையும் எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....
காணாமல் போன நான்கு தமிழ்ச் சிறுமிகளையும் எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....