June 5, 2025 15:09:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காஞ்சன விஜேசேகர

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் எமது கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும் கடல் உணவுகளை உட்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதை நாரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது...

கடல் மீன்களை உட்கொள்வதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தேசிய நீரியல் வள ஆய்வு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்....

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பரவல் ஏற்பட்டிருந்த கப்பலில் இருந்த ஆபத்தான இரசாயன கொள்கலன்கள் கடலில் கலந்துள்ளதாக பல-நாள் மீன்பிடி மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன...