June 8, 2025 7:44:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடலட்டை

கிளிநொச்சி பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16...

சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து, இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, கௌதாரிமுனை பிரதேசத்தில் சீன நிறுவனம்...

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...